தென் கொரியாவின் தலைநகரான சியோலில் உள்ள சியோங்ஜூ நகரில் நடைபெற்ற HWPL உலக அமைதி உச்ச நிலை மாநாட்டில் உலக அமைதிக்கான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.உலக அமைதிக்காக தென் கொரியாவை மையமாக கொண்டு...
இங்குள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் 31 ஆம் ஆண்டு நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் கலைவாணியின் அருளை பெற ஒன்று கூடினர்.சூரியம் நாட்டிய பள்ளியைச் சேர்ந்த சேர்ந்த...
ஸ்கூடாய் ஏப் 3பரத நாட்டிய கலையில் மதுர மார்க்கம் 4.0 டிப்ளோமா பயிற்சி தேர்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.கடந்த மார்ச் 29 ஆம் தேதி இங்குள்ள ஸ்கூடாய் தமிழ் பள்ளியில் இந்த பயிற்சி...
மலேசிய இந்து சங்கம், ஸ்கூடாய் பேரவையின் 48-ம் ஆண்டு கூட்டம் இன்று ஸ்கூடாய் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் காலை 10.00 மணிக்கு துவங்கியது. மாநில இந்து சங்கத் தலைவர் சங்கரத்னா இரா. இராமகிருஷ்ணன்...
அனைத்துலக மகளிர் தின கொண்டாட்டத்தையொட்டி உலக மலையாளிகள் சம்மேளன மலேசிய மகளிர் அணி ‘ஷலபங்கள் 2.0’ என்ற மாபெரும் நிகழ்ச்சி நடத்தவிருக்கிறது.இந்த மாபெரும் நிகழ்வு எதிர்வரும் 22 மார்ச் சனிக்கிழமை நடைபெறவிருப்பதாக உலக...