Saturday, November 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img

திருச்சியில் ஏழு தளங்களுடன் கலைஞர் நூலகம்: அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள கலைஞர் நூலகம், அறிவுசார் மையத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் 

சென்னை, கோவை, மதுரையைத் தொடர்ந்து திருச்சியிலும் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்திருந்தார் 

அதன்படி, கலைஞர் நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் 

சென்னை தலைமைச் செயலலத்தில் நடைபெற்ற நிகழ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular